Site icon Archai

Maatraarai, maatrazhikka vallanai | Thiruppavai 15 | Sangath Thamizh Maalai 30 | Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின் பதினைந்தாவது பாசுரத்தில் – மாற்றாரை மாற்றழிக்க வல்லானை பதங்களை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
புத்தூர் ஸ்வாமியின் “சங்கத் தமிழ் மாலை முப்பதில் – முதற் பரிபாடலில் குறிப்பிட்ட
*மறனும், மாற்றலர்க்கு அணங்கும் நீ – என்பதைக் கொண்டு “மாற்றாரை மாற்றழிக்க வல்லானை”

வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.

https://archai.co.in/wp-content/uploads/2024/12/016-30122024-Elle-ilangkiliye-SriUVe-Devarajan-Srinivasan-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-30 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-15 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 15௳ |🙏

Exit mobile version