Site icon Archai

Sangu-Chakaram-Yendhum-Thadakkaiyan Pangayakkannaan | Sangath Thamizh Maalai 30 | Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின் பதிமூன்றாவது பாசுரத்தில் –
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்.. பங்கயக்கண்ணானை என்ற பதங்களை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
புத்தூர் ஸ்வாமியின் “சங்கத் தமிழ் மாலை முப்பதில்- பரிபாடலில் குறிப்பிட்ட

**பதிமூன்றாவது பரிபாடல்
= நேமியும் வளையும் ஏந்திய கையால்
= இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் கொடி அறுபு இறுபு செவி செவிடு-படுபு முடிகள் அதிரப் படி நிலை தளர நனி முரல்வளை [இவைகள் மூலம் சங்கத்தையும்]
= முடியழிபு இழிபு தலையிறுபு தாரொடு புரள நிலை தொலைபு வேர்தூர்-மடல் குருகு பறியா நீளிரும் பனைமிசைப் பல பதினாயிரங்குலை தலையுதிர்வதுபோல் நில்லாது ஒருமுறை கொய்பு கூடி ஒருங்குருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதருபு போரடு குரிசில் ! நீ ஏந்திய படையே [மூலம் சக்கரத்தையும்]
= கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணைப்பில் [இரண்டாம் பரிபாடல் – தாமரைக்கண்]

விரித்துரைத்தைக் கொண்டு “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்.. பங்கயக்கண்ணானை” வழங்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

https://archai.co.in/wp-content/uploads/2024/12/015-29122024UNGAL-PUZHAKKADAI-Sri-UVe-NSP-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-29 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-14 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 14௳ |🙏

Exit mobile version