Site icon Archai

mukhilvannan | Sangath Thamizh Maalai 30 | As part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்

பதினோறாவது பாசுரத்தில் – *முகில்வண்ணன் என்ற பதத்தை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், பரிபாடலில் எப்படி காட்டியுள்ளனர் –

**இருஞ்சூல் வருமழை புரையும் மா மெய்
**யாவர்க்கும் சாயல் நினது நிறைவான் என்னும் நாவல் அந்தணர் அருமறைப்பொருளே

என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.

https://archai.co.in/wp-content/uploads/2024/12/012-26122024-Katrukkaravai-SriUVe-Devarajan-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-26 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-11 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 11௳ |🙏

Exit mobile version