Site icon Archai

Naaraayanan Moorthy Kesavanaip Paadavum – Sangath Thamizh Maalai 30 – As part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்

ஏழாவது பாசுரத்தில் – *நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், முல்லைக்கலி, மற்றும் பரிபாடலில்

**மேவார் விடுத்தந்த கூந்தற்குதிரை வாய்ப்ப்குத்திட்டுப் புடைத்த ஞான்று இன்னன் கொல்மாயோன் என்று உட்கிற்று என்நெஞ்சு [முல்லைக்கலி]
**கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல் எரிசினம் கொன்றோய் [மூன்றாம் பரிபாடல்]

இவைகள் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை, – புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி.

https://archai.co.in/wp-content/uploads/2024/12/008-22122024-Keesukeesu-Sri-VE-Devarajan-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-22 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-07 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 07௳ |🙏

Exit mobile version