Site icon Archai

SANGATH THAMIZH MAALAI 30 – KAARMENI, SENGKANN – AS PART OF PUTHUR SWAMI SATHAMAANA VAIBHAVAM

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்

முதல் பாசுரத்தில் – கார்மேனி, செங்கண் என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், திருமாலின் திருமேனி, கண்களை பதினைந்தாம் பரிபாடலில் எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதையும்,
புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை அளிக்கிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி

https://archai.co.in/wp-content/uploads/2024/12/002-16-12-2024-Sangathamizhmaalai-1-DS-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-15 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-01 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 01௳ |🙏

Exit mobile version