ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி தை மாத ஸதமான விழாவின் அங்கமாக, ஆறெனக்கு நின் பாதமே சரண் அளிக்கும் உபந்யாசத் தொடரில் –
*புருஷஸூக்த விவரணம் – என்னும் தலைப்பில் – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
இதன் முதற் பகுதியில்,
**ஆயிரம் தலை,கண்கள் ஆயிரம் திருவடி?
**அசங்க்யா வாக்கியம்
** தலை முதற்கண் ஏன்?
**நயனம் ப்ரதானம்
**திருவடி.. சக்தி
**ஹ்ருஷீகேசன்
**புருஷன்.. எம்பெருமான் ஒருவனே!
** ஸர்வ வ்யாபகம்
**அப்பாற்பட்டவன்
**ப்ரஹ்மாவிற்கு வ்யாபகம் உண்டா?
**வ்யஷ்டி ஸ்ருஷ்டியா? ஸமஷ்டி ஸ்ருஷ்டியா?
**பசுவைத் தனியாகப் பகர்வது ஏன்?
**யார் யார் எங்கிருந்து உண்டானார்கள் ?
**ரிஷிகள் யார்
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் புருஷ ஸுக்த விவரணம் கொண்டு, புருஷோத்தமனை அனுபவிப்போம் வாரீர்!
கலியுகாதி 5124
சோபக்ருத் ௵
தை ௴ (10)
நாள்: 29௳
5124-10-29
[ 2024-02-11 ]

