Site icon Archai

Narayana Sooktham Few points | Sri U Ve Puthtur Swami Sadhamaana Uthsavam | 2024 Thai Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைவப உத்ஸவ உபந்யாசத் தொடரில் – ஆறெனக்கு நின் பாதமே சரண் அளிக்கும் உபந்யாசத் தொடரில் –

நாராயண ஸூக்த விவரணம் – என்னும் தலைப்பில் – வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கனாதன் ஸ்வாமி

இதில்,

**வேண்டிய வேதங்கள் ஓதி **வேதத்தில் குழப்பங்கள் .. தீர்த்தது
**சேஷியாக, ஸ்வாமியாக,
**நாராயண பரத்வம் மட்டுமல்ல.. ஐந்தர்த்தங்கள்
**அத்யஸ் ஸம்பூத:.. நாராயணனே! அசாதாரண திருநாமம்
**வேதத்தின் எந்தப் பகுதி நாராயண ஸுக்தம்
** நாராயண ஸுக்தத்தின் பயன்
**புருஷ ஸுக்தத்தில் சொல்லப்பட அந்த புருஷனே ஸாக்ஷாத் நாராயணனே!
**நாராயண பெயர்களிலேயே முடியும்!
**இந்த விசேஷ ஸப்தத்துக்குப் ப்ரமாணம் என்ன?
**நாராயண ஸூக்தம் பெயர்க் காரணம்
**முடிச்சோதியாய்! தேவன்!
**விஸ்வ ஸம்புவம்.. சாதாரன நாமம், ஸம்பு என்பவன் நாராயணனே!
**பொருள் இயைபின் அழகு, அவதாரிகை தொடர்பு
**எல்லா விதமான நன்மை எது?
**ப்ராப்ய, ப்ராபக தஞ்சம், தரிக்கிறான்
**நியமிப்பதால் வரும் புகர்
**தேவன்.. தேவன்
**அருளிச் செயல் வியாக்கியான ஷைலி
**அக்‌ஷரம் பரம்
**ப்ரபும்
**ஒத்தார் மிக்கார் இல்லாத அயர்வறும் அமரர்கள் அதிபதி
**எங்கும் என்றும் பரந்த வளரொளியீசன்
**பூவும் பூசனையும் தகுமே!

புருஷ ஸூக்தத்தில் சொன்ன அந்த பரமபுருஷன், ஸ்ரீமந் நாராயணனே பரப்ரஹ்மம் என்பதை, ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி விவரணம் கொண்டு அறிவோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2024/02/2024-Thai-Narayana-Sootham-Sri-U-Ve-Velamoor-Ranganathan-Swami.mp3?_=1

கலியுகாதி 5124
சோபக்ருத் ௵
தை ௴ (10)
நாள்: 28௳
5124-10-28
[ 2024-02-11 ]

Exit mobile version