ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர்மாதம் உபன்யாசமான திருப்பாவை.
முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
ஓங்கி உலகளந்த – மூன்றாவது பாசுரம் – பரஸம்ருத்தி வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124, சோபக்ருத் ௵, மார்கழி ௴,
நாள்: 03௳ = 5124-09-03 {2023-12-19}

