ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ
ஆர்த்தி ப்ரபந்தத் தொடரில் –
கால் பொருந்தா ஆர்த்தி – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கூரம் கிடாம்பி மாதவன் ஸ்வாமி வழங்குகிறார்.
**ஆர்த்தி ப்ரபந்தம் பெயர்க் காரணம்
**பரபக்தி.. நலமான மதி
**பரம பக்தி
**அர்த்தித்துப் பெற்றவர் யார்?
**பெரிய ஜீயரின் அறவிலை
**உடையவர் பால் திருஷ்ண தத்துவம்
**கரை புரண்ட ஆற்றாமை
**விரக்தியும் ஆர்த்தியும்
**ஆழ்வாரும் எம்பெருமானும்
விசத்வாக்சிகாமணிகளும் எம்பெருமானாரும்
**வடுக நம்பி நிலை
**ஆர்த்தி ப்ரபந்தம் ஒரே சீராக இல்லாமல் இருப்பதன் காரணம்
எம்பெருமானார் பால் மாமுனிகளின் ப்ராவண்யம் ஆர்த்தி ப்ரபந்தமாக வெளிப்பட்டது !
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 07௳
2023-10-24

