ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநக்ஷத்திர வைபவத் தொடரில் –
அபயப் ப்ரதாந ஸாரம் .. அவதாரிகை – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஸ்ரீ ராமாயணம் வேத உபப்ரஹ்மணம் ஆவது எங்ஙனம்?
**ஸ்ரீ ராமாயணம் சரணாகதி ஸாஸ்த்ரம்
*ஸ்ரீ விபீஷண சரணாகதியே ஸ்ரீ ராமாயணத்தின் நோக்கம்
**ஸ்ரீ விபீஷண சரணாகதியின் ஏற்றம்
**ஸ்ரீ விபீஷண சரணாகதியின் முழுமை
செல்வ விபீடணற்கு நல்லானை ஆஸ்ரயிப்போம் வாரீர்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
சோபக்ருத் ௵, ஆவணி ௴ 07௳ {2023-08-24}

