ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர், சோபக்ருத் ௵, ஆவணி ௴ உபன்யாசங்களாக, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருநக்ஷத்திர வைபவத்தைக் காரணமாகக் கொண்டு, அபயப்ரதாந ஸாரம் –
அதன் ச்லோகார்த்தங்களை, அடியோங்களுக்கு உபன்யாசங்களை வழங்கிக்கொண்டு இருக்கும் மஹநீயர்கள் மூலம், அளிக்கவிருக்கிறோம்.
அதற்கான முன்னுரை ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
அடியார்கள் கேட்டு, இன்புற்று, தங்கள் மேலான கருத்துக்களையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, ஆவணி ௴, 05௳
{2023-08-22}

