Site icon Archai

Thorukkovaloor Adhanul Kanden Naane .. 2022-Karthikai-Upanyasangal Series – Kaliyan Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில். –
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே — என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்க்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்

**ஆஸ்ரித பாரதந்ரியம்
**எத்திறம்;
**எங்கு சேவிக்கலாம்?
**திருட்டு.. மனுஷ்யன் செய்த செயல் இல்லை!
**Caught red handed
**எது இடு சிவப்பு
**எண் தோளினாள் யார்!
**கண்ணனுடைய சேஷ்டிதங்கள்
**தூதியங்கி.. இயங்குதல்
**இவ்வூரில் உள்ளோரை தேவதைகளுடன் ஒப்புமை சொல்வதேன்!

வாரணங்கொள் இடர் கடிந்த மாலை, சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர் அதனுள், கரந்தெங்கும் பரந்தானைக் காண்போம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2022/12/0010-SK-Manjaadu-part2-SriUVe-TSudharsan.mp3

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 20 | 06-12-2022

Exit mobile version