ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மாமலையாவது நீர்மலையே! –
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**திருவல்லிக்கேணிக்கும் திருநீர்மலைக்கும் வாசி
**எனக்காரது .. ரகக்ஷகத்வத்தில் திருப்தி பெறாதவன்
**செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
**பௌண்டரீகன் யார்?
**அவன் நாமத்தையும், நகரத்தையும்.. நிரசித்தது
**பரோபதேசம்
**இது பேசுமளவா!
நீரான், பேரான் – நீர்வண்ணனை, நெடுமாலவன் மேவிய நீர்மலையில் அனுபவித்து வினைகள் விடுபட்டு, மேலுகமும் எளிதாக வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 15 | 01-12-2022

