ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மாமலையாவது நீர்மலையே!
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
முதல் பகுதியில்
**உகந்தருளின நிலங்களில் வைக்கும் ப்ராவண்யம் எங்கு வைக்கிறான் எம்பெருமான்
**என்னது! எம்பெருமான் இரக்கமிலாதவனா?;
**நான்கு நிலைகள் எங்கெங்கு, அவை இங்கு!
**சக்கரவர்த்தித் திருமகனுக்கு மங்களாசாசனம்
**இந்திரன் தேர் முன் நின்றான்ன்.தொடர்பு
**ஐந்து கண்ணனுக்கு
**சுரிசங்கம் அடுத்து!
**அணி சேர்!
**பொறை தீர்த்தது! யாருடைய பொறை!
**யாருடைய நிறை காத்தவன்
**வால்மீகி மஹரிஷிக்கு இராமன் திருக்கோலம்
அரியாய்க் குறளாய் நிமிர்ந்தவன், நீலமுகில்வண்ணன் எம்மிறைவரை,
மாமலையான திருநீர்மலையில்
அனுபவிக்க வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 14 | 30-11-2022

