Site icon Archai

Sri Venkatesa Suprabhatham – Slokam 6,7,8 Arththa Vishesangal

புரட்டாசி மாதம் – திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில். —
பலர் சூழ விரும்பும்.. நாரிகேல.. கிளிகள் என்னும் தலைப்பில் —
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

**யாரெல்லாம் திருவேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கிறார்கள்
**பஞ்சாங்கப் படனம்
**பரிமளம் என்ன, தென்னை என்ன, இப்படி இயற்கை வளம் என்ன, செறிந்திருக்கும் திருமலை
**கிளிகள் பேசுவது என்ன?

தேவ மனுஷிய திரியக் ஸ்தாவரங்கள் வந்து ஆஸ்ரயித்திருக்கும் திருமலையப்பனை, திருப்பள்ளி எழுப்பி உய்வோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2022/09/SVS-S6-7-8-SriUVe-Venkatesan-Kidambi-Swami.mp3?_=1

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 13 | 30-09-2022

Exit mobile version