Site icon Archai

Jithanthe Sthothram – 11 – Marappinmai yaan vendum maadu

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மறப்பின்மை யான் வேண்டும் மாடு – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**பத்தாவது ஸ்தோத்திரத்தின் பூர்வ.. ஸங்க்ரஹமான அர்த்த விசேஷம்
**நமஸ்தே என்னும் பதத்தின் விவரணம் 11ம் ஸ்தோத்திரம்
**அத்யவஸாயம்
**சரணே சரண்
**ஆர்ஜிதம்
**கைங்கர்யப் ப்ராப்தி ஆத்ம ஸ்வரூபம்

வன்புகழ் நாரணன் திண்கழல் பிரியா வண்ணம் அருள் புரிய வேண்டும்.

https://archai.co.in/wp-content/uploads/2022/09/Jithanthe-Sthothram-11-Sri-U-Ve-A-Kandhadhai-Sundarrajan-Swami.mp3?_=1

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆவணி 25 | 10-09-2022

Exit mobile version