ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மறப்பின்மை யான் வேண்டும் மாடு – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**பத்தாவது ஸ்தோத்திரத்தின் பூர்வ.. ஸங்க்ரஹமான அர்த்த விசேஷம்
**நமஸ்தே என்னும் பதத்தின் விவரணம் 11ம் ஸ்தோத்திரம்
**அத்யவஸாயம்
**சரணே சரண்
**ஆர்ஜிதம்
**கைங்கர்யப் ப்ராப்தி ஆத்ம ஸ்வரூபம்
வன்புகழ் நாரணன் திண்கழல் பிரியா வண்ணம் அருள் புரிய வேண்டும்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆவணி 25 | 10-09-2022

