Site icon Archai

Saamaanyam Adhithaivatahm

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
..ஸாமான்யம் அதிதைவதம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**உயர்ந்த புருஷார்த்தம் எது
**இயல்பான உறவான எம்பெருமான் திருவடிகளில் நித்ய கைங்கர்யமே பெறும் பெரும் பேறு!
**உபாயங்களில் சிறந்தது எது?
**தேவர்கள் தானவர்களுக்குப் பொதுவானவன்
**தேவர்கள் யார்? தானவர்கள் யார்?
**எந்த ஸாமான்யம் இங்கு விவக்ஷிதம்
**க்ருபை என்றால் என்ன?
**அனைவருக்கும் சமமாதலால் க்ருபை;
க்ருபை ஆதலால் அனைவருக்கும் சமம்
**த்வந்த பதத்தின் தாத்பர்யம் என்ன?

பொது நின்ற பொன்னங்கழல்களான “ஸர்வதா சரணத் த்வந்தம்” பற்றி உய்வோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2022/08/jitante_stotra_2.mp3?_=1

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆவணி 11 | 27-08-2022

Exit mobile version