Site icon Archai

vApurAdhishumAmanathA .. Sthothrarathnam .. Swami Alavandhar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆடி உத்திராடம் –
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கிம் நு ஸமர்ப்பயாமி –
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ள வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

எதேனும் ஒன்றாக இருக்கட்டுமே! **ஆத்மா என்றால் என்ன?
**எம்பெருமானுக்குரித்தான ஆத்மாவை ஸமர்ப்பிக்கலாமா?
**எனதாவியும் உனதே!
**ஆழ்வாரும், ஸ்வாமி ஆளவந்தாரும் ஆத்மா எம்பெருமானது என்று உணர்ந்தும், ஸமர்ப்பிப்பதேன்?

சிறப்பில் வீடு சுவர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க! யாமும் பிறப்பில் பல்பிறவிப் பெருமானை மறப்பொன்றின்றி மகிழ்வெய்த வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2022/08/vapuradhishumamanatha.mp3

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 22 | 07-08-2022

Exit mobile version