ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆடி உத்திராடம் –
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கிம் நு ஸமர்ப்பயாமி –
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ள வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
எதேனும் ஒன்றாக இருக்கட்டுமே! **ஆத்மா என்றால் என்ன?
**எம்பெருமானுக்குரித்தான ஆத்மாவை ஸமர்ப்பிக்கலாமா?
**எனதாவியும் உனதே!
**ஆழ்வாரும், ஸ்வாமி ஆளவந்தாரும் ஆத்மா எம்பெருமானது என்று உணர்ந்தும், ஸமர்ப்பிப்பதேன்?
சிறப்பில் வீடு சுவர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க! யாமும் பிறப்பில் பல்பிறவிப் பெருமானை மறப்பொன்றின்றி மகிழ்வெய்த வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 22 | 07-08-2022

