ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவரமுனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
நோவமிழற்றேன்மின் என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**தேவர்களுக்கெல்லாம் கருவாகிய கண்ணனை, ஆழ்வாரால் உடனே அனுபவிக்க முடியாதது ஏன்?
**அந்த பிறிவாற்றாமையை ஆழ்வார் தரிக்கும் விரகென்ன?
**அந்த தரிக்கும் வழியே வலிக்கு ஹேதுவானதே!
**இதர விஷயத்தில் ஈடுபட்டு அவனை மறக்க முடியாததேன்?
தன்புகழேத்த, தனக்கருள் செய்த மாயனை அனுபவிப்போம் வாரீர்.
இராமானுசனடியார்கள் 🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி௴-27 |
10-06-2022

