ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திரத் தொடரில் –
மின்னிடை மடவார் – என்னும் தலைப்பில் – இரு பகுதிகளாக
விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ணக்ருபா வழங்குகிறார்.
இதன் முதற் பகுதியில்:
**ஆழ்வாருக்கு பத்தர்,முக்தர் நித்யர் பிராட்டி நிலைகள் எங்ஙனே ஸித்திக்கும்?
**பருவம் நிரம்புவதற்கு முன்பே இது தொடக்கம்
**ஏறாளும், மாசறு சோதியில் அழிக்கப் பார்த்தது
**தரிக்கப் பார்த்தது, தூது அனுப்பியது
** நினைத்த போது முடியப் போமோ!
**இரண்டு வில் தேவையோ!
**புதுப்புண்
சுபசகுனங்கள் கண்ட பிராட்டி ஊடே பராங்குஸ நாயகியின் நிலை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–வைகாசி-14 | 28-5-2022

