ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
சித்திரையில் செய்ய திருவாதிரை- ஸ்ரீபாஷ்யகாரர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஜகத்-வ்யாபார-வர்ஜாதிகரணம்
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்:
**நான்காவது அத்தியாத்து, நாலாவது பாதத்தில் இறுதியான அதிகரணம்
**ஆறு சூத்திரங்கள்
**உலகத்தை படைப்பது போன்ற செயல்கள் முக்தாத்மாவுக்கு உண்டா?
**சாம்யத்தில் இது அடங்குமா?
**ஜீவாத்மா திரும்பி வருவானா?
**ஈஸ்வரன் ஒருவனே!
**ப்ரஹ்மத்திற்கே உரிய அசாதாரன லக்ஷணம், ஜகத் வ்யாபாரம். ஆதலால் ஜீவாத்மாவுக்கு இல்லை
**அப்போது, சாம்யா மோக்ஷம் என்று சொல்வது எப்படி?
**ஸ்வராட்!..?
**தம்மையே ஒக்க என்பதின் விளக்கம்
**போக மாத்ர ஸாம்யம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே ப்ருஹ்மணி ஸ்ரீநிவாசன் ஒருவனுக்கே !
என்பதை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் வருட – சித்திரை மாதம்-நாள் 25 | 8-5-2022

