ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பங்குனி மாத பெரிய பிராட்டியார் வைபவத் தொடரில் –
மாசதிர் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்
**எதிலெதில் யார் யாராலே பேறு?
**இளிம்பு
**சதிர்
**மாசதிர்
**மாசதிர் பெற்றவர்கள் உண்டோ!
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் என்பதற்கு அடியான திருக்கண்டேன் என்னும் மாசதிரனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ–பங்குனி-22 | 05-04-2022

