ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
மாசி மாத ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அனுபவத் தொடரில் –
பெருமாள் திருமொழியில் பலஸ்ருதி என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**பெருமாள் திருமொழியில் ஆழ்வார் அருளிச் செய்த பலன்கள் எத்தகையவை
**ஒரே பதங்களுக்கு வியாக்கியான சக்கரவர்த்தி உரை, ஆழ்வார் திருவுள்ளத்திற்கு இயைப உரையிடும் நேர்த்தி
**நரகம் என்றால் என்ன?
**நாரணனுலகை நண்ணுவதன் நோக்கம்?
நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணி பாங்காய பத்தர்கள் ஆவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-மாசி.25 | 10-03-2022

