ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் –
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு – என்னும் தலைப்பில் – திருமெய்யம் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் வழங்குகிறார்.
இதில்:
**எதனால் த்வயம் உயர்ந்தது?
**ஸ்வாதந்த்ரமும்,, புருஷகாரமும்
**விஷ்ணுபுராணம், சரணாகதி கத்யம், புருஷஸுக்தம் உரைக்கும் பிராட்டியின் பெருமைகள்
**இரட்சிக்கையில் இவள் ஸந்நிதியால் பேறு
ஆச்ரயிக்கத்தக்கவன் யார்? எதனால்? என்பதையும் கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-29 | 11-02-2022

