Site icon Archai

Koorudaiyavan-enbadhuvum-kolgaiththe–Thirumazhisaip pirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் – கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே — என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசாசசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**ஆழ்வார் ஸ்ரீ ஸுதர்ஸன அம்சமா, இல்லை மயர்வற மதிநலம் அருளப்பட்ட ஸம்ஸாரியா?
**ருத்திரன் பரதேவதை என்று வேதம் சொல்லுகிறதே?
**நான் எழுதினேன்
**சிவ எனும் சொல் ருத்ரனை சொல்லாதது ஏன்?
**சொல்லின் பொருள்கள் எல்லாம் ருத்திரனுக்கு சொல்லாதது ஏன்?
** ट (ட) வர்கத்தின் ण (ண)

இயல்பான மேன்மையுடைய எம்பெருமானின் பெருமையை, ஆழ்வார் தொகுத்துச் சொன்னதை நோக்குவோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2022/02/Koorudaiyavan-enbadhuvum-kolgaiththe-SriUVeAS.mp3?_=1

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-21 | 03-02-2022

Exit mobile version