Site icon Archai

Thanks Note for Anjukudikkoru Sandhadhi Series Upanyasam

https://archai.co.in/wp-content/uploads/2022/01/031-Anjukudikkoru-Sandhadhi-Series-Thanks-Note-SriBVK.mp3?_=1

அஞ்சுகுடிக்கொரு சந்ததி – உபன்யாசத் தொடரின் நன்றியுரை

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் என்பதன் படி, ஏனைய ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்தையே பிரதிபலிக்கும் ஆண்டாள் நாச்சியாரின்

அஞ்சுகுடிக்கொரு சந்ததி என்னும் தலைப்பில் திருப்பாவை கொண்டு அதன் அர்த்த விஷேசங்களை, ப்லவ வருட மார்கழி ஹோத்ஸவமாக வழங்கிய மஹநீயர்களுக்கு

– நன்றியுரை அளிக்கிறார் –
ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி (திருமெய்யம்).

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-தை 02 |
15 January, 2022

Exit mobile version