ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் தங்களது க்ருதஜ்ஞதைகளை ப்லவ கார்த்திகை மாதம் உபன்யாசங்கள் அளித்த மஹநீயர்களுக்கு தெரிவித்து, அவர்களின் தொடர்ந்த ஆதரவும் வேண்டி, மற்றும் அடியோங்களது ஒலிபரப்புகளை கேட்டு, மகிழ்ந்து, தங்களது மேலான கருத்துக்களையும் அளித்து ஊக்குவித்துக் கொண்டு இருக்கும் அடியார்களுக்கும் தெரிவிக்கிறோம்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ-கார்த்திகை-29 |
15 December, 2021

