ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – திருக்குறுந்தாண்டகம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்
**திருக்குறுந்தாண்டகம் ஆழ்வாரின் எத்தனையாவது ப்ரபந்தம்?
**பெரிய திருமொழியின் தொடர் அனுபவம்
**நிதிக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம்,
வ்யாவ்ருத்தி
**பவளத்தூண் என்பானேன்? கலியம் பவளத்தூண் என்று அனுபவித்த இன்னொரு இடம்
**ப்ராப்ய ப்ராபக அதிகாரி
**நிதி பவளத்தூண் நினைய வல்லார்
**ஈரக் கையால் தடவுதல்
**மதி
கண்டியூர் அரங்கம் கச்சி பேர் மல்லை என்று மண்டினோரான நாம் ஊனமிதின்றி அனுபவித்து உய்யலாம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-15 |
01 December, 2021

