ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவர முநயே நம:
ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்
உலகுய்யா மால் நின்ற உயர் வேங்கடத்தே அலர்மகளை முன்னிட்டவன் தன் மலரடியே சரண்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்:
**நியதி ஏதுமின்றிக்கே
**ஏழு கேள்விகள்
**பாசுரம் தோறும் திருவடி
**முன்புற்ற சரணாகதிக்கும் இதுக்கும் வ்யாவர்த்தி என்ன?
**இத்திருவாய்மொழிக்கும் / ஈட்டு ஸ்ரீஸுக்திக்கும் இத்திருவாய்மொழி நூற்றந்தாதிக்கும் ஸாம்யம்
**ஷட்குண பரிபூரணன்
மகிழ்மாறன் தாளிணையே நெஞ்சால் உள்ளுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ-ஐப்பசி-15 |
01-Novemver, 2021

