Site icon Archai

Porumaazhi-Sanguidaiyon (Thiruvaimozhi Nootrandhadhi 10)

https://archai.co.in/wp-content/uploads/2021/10/001-porum-azhi-sangudaiyon-sri-ta-varadhan.mp3?_=1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –

ஏது அறத் தன்னை.. என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி வழங்குகிறார்.

**பொருமா நீள்படை திருவாய்மொழியில் வெளியிடப்பட்ட எம்பெருமானின் குணம்
**காரணமில்லா அருள்
**ஆழி சங்கத்துடன் பூதலத்தே வந்ததாகச் சொல்லுவதேன்?
**திறமாகப் பார்த்தது எதை?
**அதை திறம்பட எடுத்துரைக்கும்          **ஈட்டுப் பெருக்கர்
**எண்ணிலும் வரும்
**ஓர் எண்தானும் இன்றியே!
**கடம்.. படம்.. ஈஸ்வரன்

ஹேதுவறத் தன்னை திறமாக பார்த்துரை செய்யும் பொய்யிலாத மாமுனிகள் சொற்கொண்டு. ஆழ்வார் பதம் பணிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-05 | 22 October, 2021

Exit mobile version