ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் – திருவேங்கடமுடையான் மஹோத்ஸவம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில்,
ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி அருளிச்செய்த ஸ்ரீ வேங்கடேஸ ஸ்தோத்ரம்
– முதல் பகுதியை –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை க்ருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி உரை கொண்டு
ஸ்ரீ உ வே மாடபூசி அனந்தாழ்வான் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்:
**ஸ்தோத்ர ஸமூகம் நான்கு
**பதினோறு ஸ்லோகங்கள்
**ஸ்தோத்ரம் என்றால் என்ன?
**இதன் முதல் ஸ்லோகத்துக்கும் மாமுனிகள் அருளிச்செய்த தேவராஜ மங்களத்துக்கும் உள்ள ஸாம்யம்
**ஸ்ரீயப்பதித்வம், புண்டரீகாஷத்வம், ஜகஜ்ஜந்மாதி காரணம் ஸ்வாமித்வம்.. அதாவது
**மேன்மைக்கு எடுத்துக்காட்டு
**நைச்சியத்தை அனுஸந்திப்பது
**உதார:
**திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு
**வேங்கடக்ருஷ்ணன்
**வஸுதேவஸுதன் ஒப்பார் மிக்கார் இலான்
**வள்ளலார்
விஜயீபவ: வேங்கடஸைலபதே! என்று வேங்கடத்துக்காடு கூத்தனுக்கு மங்களாஸாசனத்தை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-25 – 11-October, 2021

