ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோண ஸ்வாமி தேஸிகன் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத் தொடரில் –
*த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி மற்றும் சாரம்.. வ்யாக்கியானங்களுடன் ஒற்றுமை.. ஒரு பார்வை*
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸாரம்
**ஆர்ஜ்வ குணம் ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
**சூரிணாம் ச்லோகார்த்தம் ஈட்டுக்கும் ஸாம்யம்
**ஓடும்புள் பாசுரம் தோறும் ஸ்லோகம் தோறும் பொறுத்திக் காட்டுதல்
நிருபதிம் ருஜுதாம் என்னும் ஆர்ஜவ குணத்தை ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகத்தினூடே அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-18
04-October, 2021

