ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*கச்சதா மாதுலகுலம்.. நித்யஶத்ருக்நோ நீத:..* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
*கச்சதா மாதுலகுலம்.. நித்யஶத்ருக்நோ நீத:..* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யங்கள் வேறு வேறா?
**கச்சதா என்று நிகழ் காலத்தில் சொல்வதன் தாத்பர்யம் என்ன?
**அஹங்கார மமகாரம் கழிதல்
**ஸ்ரீ ஶத்துருக்கனாழ்வானுக்கும் யாத்திரை போவதற்கு அவர் நட்சத்திரத்துக்குச் சேர தனி முஹூர்த்தம் பார்க்காதது ஏன்?
**என்னது ஸ்ரீ ராமபக்தி பாபமா!
**அழைத்துப் போனார் என்று அசித்தைப் போல் சொல்வதேன்?
**எது சத்ரு
சயமே அடிமைத் தலை நின்றாரான ஸ்ரீ சத்துருக்கனனாழ்வான் , உற்றதும் உன்னடியார்க்கடிமை என்பதை அனுஷ்டித்துக் காட்டியதை காண்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 18 | Dated 03 Sept, 2021

