ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி .. நெறியெல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி
ஸ்ரீ கண்ணெனெம்பெருமான் ஸ்ரீஜயந்தீ வைபவத் தொடரில் –
அக்ரூரர் ஆகமனம் போலே – என்னும் தலைப்பில் -*கலையிலங்கு மொழியாளர் பேராசிரியர் முனைவர் –
ஸ்ரீ உ வே மதுரை அரங்ஜராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஆண்டாள் நாச்சியார் குறிப்பால் உணர்த்துவது என்ன?
**அக்ரூரர்… க்ரௌர்யமே இல்லாதவர்
**கம்ஸன் அக்ரூரரைத் தேடி வந்தது ஏன்?
**சித்தப்பாவின் நெடுநாளைய பாரிப்பு
**தங்க ரதத்தில் அக்ரூரர் நிறைத்த பழங்கள், பக்ஷணங்கள்
**தங்க ரதத்தின் பின் அக்ரூரர் நடந்து போனது ஏன்?.
**யமுனைக் கரையில் அக்ரூரர் இறங்கித் தேடியது என்ன?
**யசோதாதேவியின் அழுகை
**ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் காட்டும் நற்சகுனங்கள்
**யமுனையில் ஸ்ரீ க்ருஷ்ணன் காட்சி தந்தருளியது
போகையே ப்ரயோஜம் என்னும் உதாரணமாகத் திகழ்ந்த அக்ரூரர் ஆகமனத்தை நினைத்து மகிழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆவணி 13 | Dated 31 Aug, 2021

