ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
செங்கண்மால் விண்ணப்பம் அம்பழவிலை தூங்குபொன்மாலை – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**செங்கண்மால் என்பது ஏன்?
**ஸர்வஜ்ஞனுக்கு விண்ணப்பம் செய்ய வேணுமோ?
**அம்பழவிலைக்கு, ஆண்டாளுக்கு உள்ள ஸாம்யம்
**கொன்றை மாலைகள் தூங்குவதேன்?
சங்கொலி ,சார்ங்க நாண் ஒலி கேட்டு உய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 23 | Date 08 Aug 2021 ||

