ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவாடிப்பூர திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்
பாவை – என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா தேவநாதன்
வழங்குகிறார்.
இதில்,
**நோன்பு பக்தி நெறியானது
**மார்கழி மாதத்துக்கு கேசவன் அதிபதி
**உவமை / காரிய ஆகுபெயர்
* ஏலோர் எம் *பாவாய்
28 பாசுரங்கள்;
** ஓர் எம்பாவாய் ஒன்று;
** இன்புறுவர் ஒன்று.
**வினையெச்சம் /வினைமுற்று 13 பாசுரங்கள்/14
மாதவனைக் கேசவன் பாவை அனுபவம் பெற்று, பரமனடி பணிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 04 | Date 20 July 2021 ||

