Site icon Archai

Thiruppallaandil Kaivalyaarththigal …

https://archai.co.in/wp-content/uploads/2021/06/Thiruppallaandil-Kaivalyaarththigal-Part1-Vakulabharanan-Swami.mp3?_=1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*திருப்பல்லாண்டில் கைவல்யார்த்திகள்*
என்னும் தலைப்பில் –
*ஸ்ரீ உ வே வகுளாபரணன் ஸ்வாமி* – இரு பகுதிகளாக வழங்குகிறார்.

*முதற் பகுதியில்*

**கைவல்யம் என்றால் என்ன?
**ஆத்ம ஸாக்‌ஷாத்காரமே ஆனந்தம்
**விரஜைக்கு அப்பால் கைவல்ய மோக்ஷம்
**கைவல்யம் அனர்த்தம் ஏன்?
**ஏடு நிலம் / இடு நலம்
**இரண்டு நிர்வாஹம்
**கூடு மனமே தகுதி
**வரம்பு ஒழி
**நாடு? நகரம்?

நாடு நகரமும் நன்கறிய நமோ! நாராயணாய என்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 15 |
Dated 29 June 2021 ||

Exit mobile version