ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விஸாக மஹோத்ஸவ வைபவத் தொடரில், –
“திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் ஓரொரு குணம்”.
பத்தாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**ஆர்த்திஹரத்வம் .. பதினெட்டுநாடன்
**சிந்தயந்தி, ததிபாண்டன், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், ரிஷிபத்னிகள், ஸ்ரீ கஜேந்திராழ்வான், மார்க்கண்டேய மஹரிஷி, கோவிந்த ஸ்வாமி,
**அசேதனத்துக்கும் பேறா?
**உன் மேல் ஆணை, திருவின் மேல் ஆணை
**ஆழ்வார் ஆணை இடலாமா?
**தத்வத்திரத்தையும் விளாக்கொலை கொள்வது
**யாருடைய அவா குளப்படி யாருடைய ஆர்த்தி கடல்?
**ஆர்த்தி ஹரத்வம் என்றால் யாருடைய ஆர்த்தி?
அவாவற்று வீடு பெற்ற சடகோபன் ஆர்த்தி ஹரத்வத்தை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 28 |
Dated 11 June 2021

