ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவ வைபவத் தொடரில் – திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் கல்யாண குணங்களில் – ஏழாம் பத்தில்
ஸர்வ ஸக்தத்வம் என்னும் தலைப்பில் —
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்
**குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்கும்
**எண்ணிலாப் பெருமாயன்
**ஸர்வ காலம், அவஸ்தை தேசத்திகளிலும், ஸ்திதியிலும் ரக்ஷகன்..
**ஏழு வயதிலேயே சரண்யன்
**இன்பக்கதி செய்யும் நற்பாலுக்குய்த்தனன்
**பரம்பின புற்கள்
தெளிவுற்று இன்பக்கதி பெறுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 21 |
Dated 04 June 2021

