Bakthiyin Kann Veettin Kann Vaiththa Iraamaanusan..

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி எம்பெருமானார் திருவவதார மஹோத்ஸவ வைபவத் தொடரில்

பக்தியின் கண் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் இராமானுஜன் ஸ்வாமி

இதில்

** பேர்வின்றி/சார்வின்றி
**அந்தாதி தன்னை அனுஸந்தியும்
**என்று கொலோ களிக்கு நாளே!
**பக்தி என்னும் வீடு
**மெய்யுணர்ந்தோர்
**விதி..எம்பெருமானார் க்ருபை..யாராலும் தவிர்க்கமுடியாது
**கள்ளமிட ஒண்ணாமை

மெய்யுணர்ந்தோர் ஈட்டங் கண்டு இன்பமெய்துவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ப்லவ, சித்திரை 31

Dated 14 May 2021

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்

2 comments

  1. Good,swamy Pillailokam Ramanujan begin with good note ,see lot more in him in coming days.Wishing him all the best.
    T.A. Sampath

Leave a Reply to SripriyaCancel reply