ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி எம்பெருமானார் திருவவதார மஹோத்ஸவ வைபவத் தொடரில்
பக்தியின் கண் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் இராமானுஜன் ஸ்வாமி
இதில்
** பேர்வின்றி/சார்வின்றி
**அந்தாதி தன்னை அனுஸந்தியும்
**என்று கொலோ களிக்கு நாளே!
**பக்தி என்னும் வீடு
**மெய்யுணர்ந்தோர்
**விதி..எம்பெருமானார் க்ருபை..யாராலும் தவிர்க்கமுடியாது
**கள்ளமிட ஒண்ணாமை
மெய்யுணர்ந்தோர் ஈட்டங் கண்டு இன்பமெய்துவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ, சித்திரை 31
Dated 14 May 2021
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
Good,swamy Pillailokam Ramanujan begin with good note ,see lot more in him in coming days.Wishing him all the best.
T.A. Sampath
Dhanyosmi Swami. Adiyen.