ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திரு நட்சத்திரத்தை உத்தேசித்து
சிரித்திருப்பார் கலை – இரண்டாவது பகுதி .. வழங்குபவர் ….
ஸ்ரீ இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
இதில்,
**இதிலே எது அனுஸந்தேயம்
**நம: ஸப்தார்த்தம்
**கண்ணிநுண் சிறுத்தாம்பு நம: பதத்தை விவரிக்கிறது
**கண்ணனை பற்றி ஏன் துவங்க, ஏன் தெரிவிக்க வேண்டும்?
**அருளிச்செயல் நடுவே சேர்த்தது ஏன்?
**சித்திரை நட்சத்திரம் மத்தி
**என்னது சித்திரை மாசம் நடுவா?
ஆழ்வாரே எல்லாம் என்ற “வாய்த்த திருமந்திரத்தின் மத்திம பதம்” கொண்டு “ததீய சேஷத்வத்தை”
கொண்டாடுவோம் வாரீர்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்‘
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 25 |
08-05-2021 ||

