Pasiyan .. Varthamalai 161 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

முதலியாண்டான் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*பசியன்* என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே ஸுந்தர்ராஜன் ஸ்வாமி {திண்டுக்கல்} வழங்குகிறார்.
ஆசார்ய ஸம்பந்தம்: பெருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம் காதி ஸ்ரீநிவாஸசார்யார் ஸ்வாமி.

இதில்

**எம்பெருமானாகிற ‘பசியன்’
**ஆத்மாவாகிற போஜனத்தை
**உடம்பு…. உமி
**விவேக ஞானம்.. கொளுத்தி
**விரோதி கழித்து
**அத்தியவாஸம்.. அரிக்கன்செட்டி
**ப்ரபத்தி.. நீர்
*சாதனாந்திரம்.. தவிடு
**ப்ரயோஜனாந்திரம்.. கல்
**விரஹம்.. நெருப்பு
**ஆற்றாமை ..கொதி கொதித்து
**அர்ச்சிராதி.. படி
**மாகவைகுந்தம்.. மச்சு.. பரமம் பதம்

சித்திரை புனர்வஸு – அஹம் அஹம் அஹமன்னாத:

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 06 |
19-04-2021 ||

One comment

Leave a Reply to SripriyaCancel reply