ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ மாசி ௴ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அனுபவமாக,
* தருதுயரில் அரிய சொற் ப்ரயோகங்கள்* என்னும் தலைப்பில், வழங்குகிறார்
ஸ்ரீ உ. வே. T C A வேங்கடேசன் ஸ்வாமி
இதில்,
அரி சினம் .. அரிதான சினம்.. அரிய ப்ரயோகம் – அரிந்து பொகட்டு போடும்படியான சினம்
தடாயேலும்
கொண்டு ஆளாயாகிலும்
ஆளாக அடியேன்
கரை காணாது
கூம்பு
அலர்த்தக்கடவதான ஆதித்தியன்.. அலராவால்..
வீட்டு
கூழ்கள்
தொக்கிலங்கு புக்கிலங்கு மிக்கிலங்கு
நீள்செல்வம் வேண்டாதான் தன்னின் பைந்தமிழில் அமிழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 2
Dated 11-03-2021

