‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக
*வழுவன்றோ காதலிப்பது* {ஞானசாரம் 24—25 பாசுரங்கள்}
*ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி* (Sri u Ve T C A Venkatesan Swami) வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு 0056 of Year 2_
இதில்
**அருளாளப்பெருமாள் எம்பெருமானாரின் மஹோபாகாரம்
**சாரமான அர்த்தங்கள்
**முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
**காணும் கண் இல்லாதவன் எம்பெருமான் .. என்னது காணும் கண் இல்லாதவனா அவன்?
**அன்றதனை ஈந்த ஆ
** வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்
**குற்றத்தை குணமாகக் கொள்வான் என்றால் நாம் குற்றம் செய்து கொண்டே இருக்கலாமா?
புண்ணியம் என்று நினைக்கும்படி ஞான சாரத்திலிருந்து அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 27 கார்த்திகை | 12-12-2020
அதி அற்புதம்.