Vazhuvandro Kaadhalippadhu … Gnanasaaram Pasurangal 24–25 Anubavam..

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமம்

அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அனுபவமாக

*வழுவன்றோ காதலிப்பது* {ஞானசாரம் 24—25 பாசுரங்கள்}

*ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி* (Sri u Ve  T C A  Venkatesan Swami) வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு 0056 of Year 2_

இதில்

**அருளாளப்பெருமாள் எம்பெருமானாரின் மஹோபாகாரம்

**சாரமான அர்த்தங்கள்

**முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்

**காணும் கண் இல்லாதவன் எம்பெருமான் .. என்னது காணும் கண் இல்லாதவனா அவன்?

**அன்றதனை ஈந்த ஆ

** வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்

**குற்றத்தை குணமாகக் கொள்வான் என்றால் நாம் குற்றம் செய்து கொண்டே இருக்கலாமா?

புண்ணியம் என்று நினைக்கும்படி ஞான சாரத்திலிருந்து அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 27  கார்த்திகை | 12-12-2020

One comment

Leave a Reply to SOUNDARARAJAN RajendramkrishnaswamyCancel reply